கள்­­ளக்­காதல் விவ­காரத்தில் தன்னை கொல்­லத்­திட்­ட­மிட்ட கணவனை கொடூரமாக கொலை செய்த மனைவி..! – எப்படி தெரியுமா..?

கள்­ளக்­காதல் விவ­கா­ரத்தில் தன்னைக் கொல்லத் திட்­ட­மிட்­டி­ருந்த கண­வ­ரி­ட­மி­ருந்து தன்னைக் காத்துக் கொள்ள மனைவி கணவனை வெட்டிக் கொலை செய்த செயல் அண்­மையில் தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்ளது. தமி­ழ­கத்தின் திருச்­செந்தூர் அருகே உள்­ளது நடு­நா­லு­மூ­லைக்­கி­ணறு புது­கா­லனி. இப் ­ப­கு­தியைச் சேர்ந்­தவர் சங்­கிலி மாடன். 36 வய­தான இவர் ஒரு கூலித் தொழி­லாளி. இவ­ரது மனைவி சாந்தி. இவர் சமையல் வேலை செய்து வரு­கிறார். இவர்­க­ளு க்கு 16, 10, 8 வயதில் 3 மகன்கள் உள்­ளனர். இத­னி­டையே அங்கு பணி … Continue reading கள்­­ளக்­காதல் விவ­காரத்தில் தன்னை கொல்­லத்­திட்­ட­மிட்ட கணவனை கொடூரமாக கொலை செய்த மனைவி..! – எப்படி தெரியுமா..?