கள்ளக்காதல் விவகாரத்தில் தன்னைக் கொல்லத் திட்டமிட்டிருந்த கணவரிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள மனைவி கணவனை வெட்டிக் கொலை செய்த செயல் அண்மையில் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது. தமிழகத்தின் திருச்செந்தூர் அருகே உள்ளது நடுநாலுமூலைக்கிணறு புதுகாலனி. இப் பகுதியைச் சேர்ந்தவர் சங்கிலி மாடன். 36 வயதான இவர் ஒரு கூலித் தொழிலாளி. இவரது மனைவி சாந்தி. இவர் சமையல் வேலை செய்து வருகிறார். இவர்களு க்கு 16, 10, 8 வயதில் 3 மகன்கள் உள்ளனர். இதனிடையே அங்கு பணி … Continue reading கள்ளக்காதல் விவகாரத்தில் தன்னை கொல்லத்திட்டமிட்ட கணவனை கொடூரமாக கொலை செய்த மனைவி..! – எப்படி தெரியுமா..?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed